சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரிப்பு!

Date:

இந்த நாட்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை ஆலோசகர் மற்றும் குழந்தை நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக இன்புளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும், எந்தவொரு குழந்தைக்கும் இன்புளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்றும், இதுதவிர மழையால் குழந்தைகளுக்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...