ஜனகவுக்கு அனுமதி இல்லை; சட்டவிரோத பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த எம்.பிக்கு அனுமதி: சஜித்

Date:

விவாதத்தை கேட்பதற்காக ஜனக ரத்நாயக்கவுக்கு பாராளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட போதும் தங்கம் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த எம்.பிக்கு பாராளுமன்றத்திற்கு வந்து வாக்களிக்க முடிந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதேநேரம் இது தான் சிஸ்டம் மாற்றமா என எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் பதவி நீக்கம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...