பாராளுமன்றத்தில் தற்போது இரண்டு தங்க திருடர்கள்: எரான் விக்ரமரத்ன

Date:

நாடாளுமன்றத்தில் ஒரு தங்க திருடன் இருப்பதாக தாம் தொடர்ந்தும் கேட்க முடிந்தது எனவும் தற்போது இரண்டு தங்க திருடர்கள் இருக்கின்றனர் என்பதை கேட்க கூடியதாக உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள், போதைப் பொருள் முதலாளிகள், கல்,மணல் வியாபாரிகள், தரகு காகங்கள் இருக்கின்றனர் எனக்கூறி 225 பேரையும் விரட்ட வேண்டும் என்ற மக்கள் நிலைப்பாடும் உள்ளது.

இப்படியான நாடாளுமன்றம் சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் தலைவரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...