புத்தளம் பாடசாலை ஆசிரியர் தாக்குதல்: 21 மாணவர்களுக்கு பிணை

Date:

புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 பாடசாலை மாணவர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த மே 23 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மற்றும் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரை தாக்கியதற்காக நான்கு மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மேலும் சில 17 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று விடுவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...