மின் கட்டண உயர்வின் தாக்கம் தொடர்பில் உலக வங்கி உதவியுடன் மதிப்பீடு செய்ய நடவடிக்கை!

Date:

நாட்டிலுள்ள வறிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு மின்சார அதிகரிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கியின் உதவியை கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஆய்வறிக்கை இன்று காலை சமர்ப்பிக்கப்பட்டது.

வறுமை மற்றும் சமபங்கு உலகளாவிய நடைமுறை தொடர்பில் உலக வங்கி குழு இந்த விளக்கக்காட்சியை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து கட்டணக் கட்டமைப்பு ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து முழுமையான மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை தாம் கோருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...