வரலாற்றில் முதல் தடவையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் ஆணையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Date:

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களுக்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.

மனித உரிமைகள் தொடர்பில் புரிதல் இல்லாது மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆணையாளர்கள் மூவரும் நடந்து கொள்வதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆணையாளர்களாக களுபஹன பியரதன தேரர், நிமல் கருணாசிறி மற்றும் விஜித நாணயக்கார ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...