அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை: கட்சித் தலைவர்கள் தீர்மானம்

Date:

தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போதே அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சித் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த 23ஆம் திகதி இலங்கை திரும்பிய போது 3.5 கிலோ தங்கம் மற்றம் பெறுமதி மிக்க தொலைபேசிகள் போன்ற பொருட்களுடன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...