உக்ரைன் அணுவாலை தொடர்பில் ஐ.நா விடுத்த எச்சரிக்கை!

Date:

உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா அதன் அதிகாரிகளை வெளியேற்ற தொடங்கியுள்ளது.

இதையடுத்து அங்கு நிலைமை அபாயகரமாக இருக்கக்கூடும் என ஐ.நா அனைத்துலக அணுசக்தி அமைப்பு எச்சரித்துள்ளது.

உக்ரைனியப் படையினர் அங்கு வான் தாக்குதலை அதிகரித்திருப்பதாக கூறிய மாஸ்கோ, சிறு குழந்தைகள், முதியோர்களை கொண்டுள்ள ரஷ்ய குடும்பங்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துலக அணுசக்தி அமைப்பின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

இதற்கிடையே, உக்ரைனின் மைக்கொலைவ் வட்டாரத்தில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நேற்று அதிகரித்துள்ளது. தொழில்துறை வட்டாரங்களை குறிவைத்து அது தாக்ப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...