ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்த சவூதி அரேபிய அறுவை சிகிச்சை நிபுணர் குழு

Date:

சவூதி அரேபியாவின்  விசேட அறுவை சிகிச்சைக் குழு, 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரித்துள்ளது.
36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு, பல்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த 85 பேர் கொண்டு இந்த அறுவை சிகிச்சை எட்டு கட்டங்களாக  நடத்தப்பட்டது.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல்-ரபீஹ், வழிகாட்டுதலின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகள் 33 ஆண்டுகளில் 23 நாடுகளில் இருந்து 130 ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு உதவியுள்ளன, இதன் விளைவாக ஹசானாவும் ஹசினாவும் பிரிக்கப்பட்ட 56 வது இரட்டையர்களாவர்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...