“கம்பளை யுவதியை ஏன் கொன்றேன்” – சந்தேகநபர் வெளியிட்ட குரல் பதிவு (AUDIO)!

Date:

கம்பளையில் சுமார் 6 நாட்கள் காணாமல் போயிருந்த நிலையில், புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் யுவதியை கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் வெளியிட்டுள்ளார்.

ஊர் மக்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக, குரல் பதிவொன்றை அனுப்பி, கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் கூறியதன் பின்னரே, பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடம், நீதவான் முன்னிலையில் இன்று தோண்டப்படவுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, சந்தேகநபரின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.
Click photo👇

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...