“கம்பளை யுவதியை ஏன் கொன்றேன்” – சந்தேகநபர் வெளியிட்ட குரல் பதிவு (AUDIO)!

Date:

கம்பளையில் சுமார் 6 நாட்கள் காணாமல் போயிருந்த நிலையில், புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் யுவதியை கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் வெளியிட்டுள்ளார்.

ஊர் மக்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக, குரல் பதிவொன்றை அனுப்பி, கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் கூறியதன் பின்னரே, பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடம், நீதவான் முன்னிலையில் இன்று தோண்டப்படவுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, சந்தேகநபரின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.
Click photo👇

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...