குவைத்தில் உள்ள இலங்கை மாணவர்களை கௌரவிக்க ஏற்பாடு!

Date:

2022/2023 கல்வியாண்டில் CBSE 12th – உயர்தர பரீட்சை, CBSE 10th – சாதாரண தர பரீட்சைகளில் சித்தி எய்த குவைத் வாழ் இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

மேலே குறிப்பிடப்பட்ட பரீட்சைகளுள் ஏதாவது ஒரு பரீட்சைக்கு  இவ்வருடம் தோற்றியிருப்பின்  உங்களது கீழ்வரும் விபரங்களை எதிர்வரும் 31/05/2023 திகதிக்குள் , 99597368 எனும் WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

• மாணவரின் புகைப்படம்
• மாணவரின் முழுப்பெயர்
• தோற்றிய பரீட்சை : CBSE 12th / CBSE 10th
• பரீட்சை பெறுபேறு
• தொலைபேசி இலக்கம்
மேலதிக விபரங்களுக்கு :99597368 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...