ஜனகவுக்கு அனுமதி இல்லை; சட்டவிரோத பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த எம்.பிக்கு அனுமதி: சஜித்

Date:

விவாதத்தை கேட்பதற்காக ஜனக ரத்நாயக்கவுக்கு பாராளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட போதும் தங்கம் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த எம்.பிக்கு பாராளுமன்றத்திற்கு வந்து வாக்களிக்க முடிந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதேநேரம் இது தான் சிஸ்டம் மாற்றமா என எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் பதவி நீக்கம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...