ஜப்பான் நீளம் பாய்தல் போட்டியில் பங்கேற்கும் இலங்கை வீராங்கனை

Date:

இந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெறவுள்ள Seiko Golden Grand Prix 2023 நீளம் பாய்தல் போட்டியில் இலங்கை பெண்களுக்கான நீளம் பாய்தல் தேசிய மற்றும் தெற்காசிய சாம்பியனான சாரங்கி டி சில்வா பங்கேற்கவுள்ளார்.

குறித்த தரவரிசையின்படி, உலக தடகள சங்கம் நடத்தும் இந்தப் போட்டி தங்கப் பிரிவுக்கான போட்டியாகும்.

மேலும், ஜப்பானில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா, ஜர்மனி போன்ற பல முன்னணி நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...