துருக்கி தேர்தல்கள்: 40% வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு!

Date:

துருக்கி  தேர்தலில் 40%க்கும் அதிகமான வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகான் தனது நெருங்கிய போட்டியாளரான நேஷன் அலையன்ஸின் கூட்டுத் தலைவரான கெமல் கிலிடாரோஸ்லுவை விட முன்னிலையில் உள்ளார்.

கெமல் கிலிடாரோக்லு தனது சொந்த ஊரான துன்செலியில் 77.46% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...