துருக்கி தேர்தல்கள்: 40% வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு!

Date:

துருக்கி  தேர்தலில் 40%க்கும் அதிகமான வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகான் தனது நெருங்கிய போட்டியாளரான நேஷன் அலையன்ஸின் கூட்டுத் தலைவரான கெமல் கிலிடாரோஸ்லுவை விட முன்னிலையில் உள்ளார்.

கெமல் கிலிடாரோக்லு தனது சொந்த ஊரான துன்செலியில் 77.46% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...