பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக குஷானி ரோஹந்தீர நியமனம்

Date:

பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக தலைமைப் பணியாளர் மற்றும் பாராளுமன்ற துணைப் பொதுச் செயலாளரான குஷானி ரோஹந்தீர நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மே மாதம் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குஷானி ரோஹந்தீரவை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.

சட்டத்தரணி குஷானி ரோஹந்தீர, 2020 டிசம்பரில் பாராளுமன்றத்தின் தலைமைச் செயலாளராகவும் பிரதிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவி பொதுச் செயலாளர் (நிர்வாக சேவைகள்) ஆகவும் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு பாராளுமன்ற அதிகாரியாக பாராளுமன்ற சேவையில் இவர் இணைந்தார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...