பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ நூல் வெளியீடு: சிறப்பு அதிதிகளாக ஹக்கீம்,மனோ

Date:

சிரேஷ்ட அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 7, பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் எதிர்வரும் ஜுன் 3 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...