புத்தளம் பாடசாலை ஆசிரியர் தாக்குதல்: 21 மாணவர்களுக்கு பிணை

Date:

புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 பாடசாலை மாணவர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த மே 23 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மற்றும் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரை தாக்கியதற்காக நான்கு மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மேலும் சில 17 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று விடுவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...