புத்தளம் பாடசாலை ஆசிரியர் தாக்குதல்: 21 மாணவர்களுக்கு பிணை

Date:

புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 பாடசாலை மாணவர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த மே 23 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மற்றும் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரை தாக்கியதற்காக நான்கு மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மேலும் சில 17 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று விடுவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...