மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

Date:

சுதந்திர கல்வி  மற்றும் வைத்தியதுறையினை தனியாருக்கு விற்பதாக கூறி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பூங்காவிலிருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக வைத்தியத்துறை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து  முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு தாமரை தடாகம் சந்திக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுகாதார அமைச்சை நோக்கி சென்ற போது, பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த போராட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...