‘மாற்றத்தை நோக்கி’ பதின் பருவத்தினருக்கான மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்வு

Date:

‘மாற்றத்தை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி  நாஸ் கலாச்சார நிலையத்தில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வெவ்வேறாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (20) சனிக்கிழமை பெண் பிள்ளைகளுக்கும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆண் பிள்ளைகளுக்கு காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இடம்பெறும்.

14-18 வயதிலுள்ள இளைஞர்கள், இந்த பயிற்சி நெறியில் கலந்துகொள்ளமுடியும்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...