மின் கட்டண உயர்வின் தாக்கம் தொடர்பில் உலக வங்கி உதவியுடன் மதிப்பீடு செய்ய நடவடிக்கை!

Date:

நாட்டிலுள்ள வறிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு மின்சார அதிகரிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கியின் உதவியை கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஆய்வறிக்கை இன்று காலை சமர்ப்பிக்கப்பட்டது.

வறுமை மற்றும் சமபங்கு உலகளாவிய நடைமுறை தொடர்பில் உலக வங்கி குழு இந்த விளக்கக்காட்சியை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து கட்டணக் கட்டமைப்பு ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து முழுமையான மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை தாம் கோருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...