ரணிலுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்?

Date:

முன்னாள் அமைச்சரும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவருமான பி. ஹாரிசன்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக முன்னாள் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“அரசியல்வாதியால் பொதுவெளியில் வந்து கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம் இருந்தது ஆனால்  ஜனாதிபதி எல்லாவற்றையும் மாற்றி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருந்தார்.

“சுமார் 20 மூத்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...