ரணிலுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்?

Date:

முன்னாள் அமைச்சரும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவருமான பி. ஹாரிசன்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக முன்னாள் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“அரசியல்வாதியால் பொதுவெளியில் வந்து கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம் இருந்தது ஆனால்  ஜனாதிபதி எல்லாவற்றையும் மாற்றி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருந்தார்.

“சுமார் 20 மூத்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...