2023 வாக்காளர் கணக்கெடுப்புக்கு கிராம சேவையாளர்களை தொடர்புக் கொள்ளவும்:தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தொடர்பில் அந்தந்த கிராம சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மக்களைக் கோரியுள்ளது.

மே 31 ஆம் திகதிக்குள் கிராம உத்தியோகத்தர் தமது வீடுகளுக்கு வரவில்லையெனில் உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தை பார்வையிடுமாறும் மக்கள் கோரப்பட்டுள்ளனர்

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...