26ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நேபாளி!

Date:

உலகின் மிக உயரமான எவரெட் சிகரத்தை 26வது முறையாக ஏறி 46 வயதான நேபாளி ஷெர்பா பசாங் தவா சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஹங்கேரிய வாடிக்கையாளருடன் ஏறிய பசாங் தவா இந்த சாதனையை நிகத்திய உலகின் இரண்டாவது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

உலகின் மிக உயரமான எவரெட் சிகரத்தை 26வது முறையாக ஏறி 46 வயதான நேபாளி ஷெர்பா பசா தவா சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஹங்கேரிய வாடிக்கையாளருடன் ஏறிய பசாங் தவா இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் இரண்டாவது நபர் என்ற பெயரை இது தொடர்பாக பேசிய அரசாக சுற்றுலா அதிகாரி பிக்யன் கொய்ராலா , ஷெர்பா பசாங் தவா 8,849 மீட்டர் தூரத்தை 26 முறை ஏறி சக நேபாள வழி காட்டியான கமி ரீட்டா ஷெர்பாவின் சாதனையை சமன் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்பொழுது எவரெட் சிகரத்தை ஏறி வரும் கமிரீட்டா ஷெர்பா உச்சியை அடைந்தால் மற்றொரு உலக சாதனை படைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த பெண் நைலா கியானி இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான ஏறும் பருவத்தில் எவரெட் சிகரத்தை அடைந்த முதல் வெளிநாட்டவர் என அதிகாரி தவா பியூட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் எவரெட் சிகரத்தை ஏற இந்த ஆண்டு 467 வெளிநாட்டவர்களுக்கு நேபாள அரசு அனுமதி வழகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...