இதுவரை இலங்கைக்கு 500,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!

Date:

2023 இல் இதுவரை இலங்கைக்கு கிட்டத்தட்ட 500,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 498,319 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

2023 இன் முதல் நான்கு மாதங்களில் தலா 100,000 பார்வையாளர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

மே மாதத்தில் இதுவரை 57,142 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

மே மாதத்தில் இதுவரை மொத்தம் 15,052 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இதேவேளை மே முதல் மூன்று வாரங்களில் ஜேர்மனியில் இருந்து 5,318 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 5,273 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,812 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,039 பேரும், சீனாவில் இருந்து 2,935 பேரும், கனடாவில் இருந்து 2,516 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,263 பேரும், பிரான்சிலிருந்து 1,693 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...