இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Date:

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினத்தையொட்டி இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நிலையான மற்றும் தொண்டர் படையணியை சேர்ந்த 402 பேருக்கும் ஏனைய பிரிவுகளை சேர்ந்த 3348 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, 07 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

19 கேர்ணல்கள் பிரிகேடியர் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

29 லெப்டினன்ட் கேர்ணல்கள், கேர்ணல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், 33 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...