எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் பேரழிவு தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றில் விவாதம்!

Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் அனர்த்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன்படி, காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற உள்ளது. இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

செவ்வாய்கிழமையன்று, விசேட பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ் எட்டு உத்தரவுகள் உட்பட பல சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...