கண்டியில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு!

Date:

அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இளம் எழுத்தாளர்களுக்கான முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று கண்டியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடுப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு சம்மேளனத்தின் தேசிய தலைவர் தேவஹுவ நிஜாமுதீன் தலைமையில் இடம்பெறும்.

கட்டுரை, கவிதை,சிறுகதை, சமூக வலைதளங்கள் முதலானவற்றை பயன்படுத்துவது எவ்வாறு போன்ற விடயங்களை உள்ளடக்கிய இந்த கருத்தரங்கில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களும் பங்கு பற்றமுடியும்.

இதில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு உணவு காகிதாதிகள் வழங்கப்படுவதுடன் பெறுமதி மிக்க சான்றிதழும் வழங்கப்படும்.

பங்குபற்ற விரும்புவோர் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளன தேசிய அமைப்பாளர் ரஷீத் எம். றியாழ் 0777798898 என்ற இலக்கத்துக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியும்.

Popular

More like this
Related

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...