குவைத்தில் உள்ள இலங்கை மாணவர்களை கௌரவிக்க ஏற்பாடு!

Date:

2022/2023 கல்வியாண்டில் CBSE 12th – உயர்தர பரீட்சை, CBSE 10th – சாதாரண தர பரீட்சைகளில் சித்தி எய்த குவைத் வாழ் இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

மேலே குறிப்பிடப்பட்ட பரீட்சைகளுள் ஏதாவது ஒரு பரீட்சைக்கு  இவ்வருடம் தோற்றியிருப்பின்  உங்களது கீழ்வரும் விபரங்களை எதிர்வரும் 31/05/2023 திகதிக்குள் , 99597368 எனும் WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

• மாணவரின் புகைப்படம்
• மாணவரின் முழுப்பெயர்
• தோற்றிய பரீட்சை : CBSE 12th / CBSE 10th
• பரீட்சை பெறுபேறு
• தொலைபேசி இலக்கம்
மேலதிக விபரங்களுக்கு :99597368 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...