துருக்கி தேர்தல்கள்: 40% வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு!

Date:

துருக்கி  தேர்தலில் 40%க்கும் அதிகமான வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகான் தனது நெருங்கிய போட்டியாளரான நேஷன் அலையன்ஸின் கூட்டுத் தலைவரான கெமல் கிலிடாரோஸ்லுவை விட முன்னிலையில் உள்ளார்.

கெமல் கிலிடாரோக்லு தனது சொந்த ஊரான துன்செலியில் 77.46% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

Popular

More like this
Related

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...