புத்தளம் சர்வமத செயற்குழுவின் பொதுக் கூட்டம்!

Date:

புத்தளம் மாவட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை சிறப்பாக முன்னைடுத்து வரும், புத்தளம் சர்வமத செயற்குழுவின் பொதுக் கூட்டம் இன்று பகல் 1.30 மணியளவில் ,
பாலாவி வூடப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இந்த நிகழ்வில் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் சர்வ மதத் தலைவர்களான சங்.புத்தியாகம ரதன தேரர், சுந்தர ராமா குருக்கள், அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், அருட்தந்தை ஜெயராஜ் உட்பட அமைப்பின் சகல மதங்களையும் சேர்ந்த அங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அமைப்பின் இணைப்பாளர், திருமதி.முஸ்னியா நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...