மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

Date:

சுதந்திர கல்வி  மற்றும் வைத்தியதுறையினை தனியாருக்கு விற்பதாக கூறி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பூங்காவிலிருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக வைத்தியத்துறை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து  முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு தாமரை தடாகம் சந்திக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுகாதார அமைச்சை நோக்கி சென்ற போது, பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த போராட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...