மின் கட்டண உயர்வின் தாக்கம் தொடர்பில் உலக வங்கி உதவியுடன் மதிப்பீடு செய்ய நடவடிக்கை!

Date:

நாட்டிலுள்ள வறிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு மின்சார அதிகரிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கியின் உதவியை கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஆய்வறிக்கை இன்று காலை சமர்ப்பிக்கப்பட்டது.

வறுமை மற்றும் சமபங்கு உலகளாவிய நடைமுறை தொடர்பில் உலக வங்கி குழு இந்த விளக்கக்காட்சியை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து கட்டணக் கட்டமைப்பு ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து முழுமையான மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை தாம் கோருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...