ரமழானில் கதை சொல்லும் நேரம்” போட்டி பரிசளிப்பு இன்று மாலை..

Date:

அல்ஆலிமா டொக்டர் மரீனா தாஹா ரிபாயின் ”ரமழானில் கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

மெய்நிகழ் வழியாக நடைபெறவுள்ள இந்தப் பரிசளிப்பு வைபவத்தில் நிவ்ஸ் நவ் இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் நிறைவேற்று அதிகாரியும் ஊடகவியலாருமான அஷ்.அப்துல் முஜீப் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

இந்த நிகழ்வை நேரடியாக பார்வையிடலாம்..

Join Zoom Meeting:-

https://us02web.zoom.us/j/87625307535?pwd=TkxsRk5BVHVUK3lTUUFoUzNaYTlEUT09

Meeting ID: 876 2530 7535

Passcode: 052509

On News Now- Facebook Link:-

https://web.facebook.com/tamil.newsnow.lk

Youtube Link:-

https://www.youtube.com/channel/UCtLH-l9DE72RfXJIjLWP68A

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...