ஸ்பெயினில் பாரிய காட்டுத் தீ!

Date:

ஸ்பெயினின் மேற்குப் பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பல கிராமங்களிலிருந்து சுமார் 550 பேர் தீ அபாயத்தினால் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 165 இராணுவ வீரர்கள் உட்பட 275க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள், நீர் பாய்ச்சும் 14 விமானங்கள் சேர்ந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதுவரையில், 1,500 ஹெக்டர் நிலம் தீயில் அழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...