‘உள்ளூர் முட்டைகளை 44 ரூபாவுக்கு வழங்க முடியும்’

Date:

சதொசவின் ஊடாக உற்பத்தி பொருட்களை வழங்க முடியுமெனின், உள்ளூர் முட்டைகளை 44 ரூபா தொடக்கம் 46 ரூபா வரை உத்தரவாதத்துடன் வழங்க முடியும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடி கோழி உற்பத்தி தொடர்பில் எமது உற்பத்தி செலவுகளை அவர்களுக்கு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, சுமார் 1600 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியை 1400 ரூபாவாக குறைக்க முடிந்ததாக தெரிவித்தார்.

முக்கியமான கால்நடை தீவனப் பொருளான சோளம் தட்டுப்பாடடைந்த காரணத்தினால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவ்வாறான நிலைமைகளில் 95 வீதமான சோளத்தை வெளிநாட்டு விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...