கண்டி எனசல் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

Date:

கண்டி எனசல் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கை கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பேராதனை பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸுடன் இணைந்து நடாத்தினர்.

கல்லூரி அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கின் விரிவுரைகளை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள் நடாத்தினர்.

இறுதியில்  கருத்தரங்கின் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...