குற்றங்களைப் புகாரளிக்க புதிய வேலைத்திட்டம் அறிமுகம்!

Date:

உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய புதிய ஹொட்லைன் இலக்கமான 1997’ தொடர்பு இலக்கத்திற்கு அழைத்து குற்றச்செயல்களை புகாரளிக்க  முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில்...

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு...

மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...