குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

Date:

இலங்கையின் முதலாவது குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையமான “சுவ அரன” மஹரகமவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, இந்த வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மற்றொரு வீடாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடனும் 6 மாடிகளுடனும் கூடிய இந்த கட்டிடத்தில் நோயாளிகளுக்கான அறைகள், தோட்டம் மற்றும் பிரத்யேக சமையலறை உள்ளது.

குழந்தை புற்று நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் வளரும் வகையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மையம் “இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின்” கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில்...

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...