தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக மேலும் 12 பேர் ஜப்பான் பயணம்

Date:

தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக ஜப்பான் செல்வதற்காக பன்னிரண்டு பேருக்கு விமான டிக்கெட்டுகள் நேற்று வழங்கப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த குழு ஜப்பானில் தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக புறப்படும் 34ஆவது திட்டமாகும். குழுவில் எட்டு செவிலியர் பயிற்சியாளர்கள் மற்றும் நான்கு கட்டுமான பயிற்சியாளர்கள் உள்ளனர்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...