நாளை முதல் மின்கட்டணத்தை குறைக்க மின்சார சபை யோசனை?

Date:

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை அங்கீகரிப்பதற்காக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

குறித்த யோசனைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாளை முதல் மின்கட்டணத்தை குறைக்க மின்சார சபை யோசனையை முன்வைத்துள்ளது.

அதனடிப்படையில், வீடுகள், வழிபாட்டுதளங்களில் 30 அளவியல் வரையிலான மின் கட்டணத்தை 23 வீதமாகவும் ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை 19முதல் 40 விகிதமாக குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...