மேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி!

Date:

இன்று முதல் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் இளம் நிறமான நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளிலும் இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் கொரோனா தடுப்பிற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...