அலி சப்ரி – இஸ்ரேல் தூதுவர் சந்திப்பு: ஆக்கபூர்வமானது என அமைச்சர் தெரிவிப்பு

Date:

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிக்கும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நாஓ கிளொனுக்குமிடையிலான சந்திப்பொன்று திங்களன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது விவசாயம், வான்வழித் தொடர்புகள், தொழில்வாய்ப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது என அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...