கட்டார் விமான சேவையில் விமானப் பணிப்பெண்களாக கடமையாற்ற சந்தர்ப்பம் !

Date:

கட்டார் விமான சேவையில் விமானப்பணிப்பெண்களாக இணைந்துக்கொள்ள இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமானச் சேவையில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கான தகுதியை கொண்டவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான குறைந்த பட்ச வயதெல்லை 21 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் புலமைத்துவம் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு, உடல் ஆரோக்கியமுடையவராகவும் இருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் மற்றும் விண்ணப்பத்தை கீழே உள்ள இணைப்பை பார்க்கலாம்…

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...