குற்றங்களைப் புகாரளிக்க புதிய வேலைத்திட்டம் அறிமுகம்!

Date:

உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய புதிய ஹொட்லைன் இலக்கமான 1997’ தொடர்பு இலக்கத்திற்கு அழைத்து குற்றச்செயல்களை புகாரளிக்க  முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...