குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

Date:

இலங்கையின் முதலாவது குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையமான “சுவ அரன” மஹரகமவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, இந்த வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மற்றொரு வீடாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடனும் 6 மாடிகளுடனும் கூடிய இந்த கட்டிடத்தில் நோயாளிகளுக்கான அறைகள், தோட்டம் மற்றும் பிரத்யேக சமையலறை உள்ளது.

குழந்தை புற்று நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் வளரும் வகையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மையம் “இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின்” கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...