கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமீர குழுவினரால் புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு !

Date:

புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மருந்தை கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சமிரா ஆர். சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் வெற்றியடைந்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அறிவியல் ஆராய்ச்சியை தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாக பேராசிரியர் சமீர சமரகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், இது இயற்கை ஊட்டச்சத்து மருந்து என்றும், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சுமார் 15 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது என்றும் அவர் கூறியுள்ளார் .

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கும் இந்த பலன் தரும் என்றும் பேராசிரியர் கூறினார்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...