தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக மேலும் 12 பேர் ஜப்பான் பயணம்

Date:

தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக ஜப்பான் செல்வதற்காக பன்னிரண்டு பேருக்கு விமான டிக்கெட்டுகள் நேற்று வழங்கப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த குழு ஜப்பானில் தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக புறப்படும் 34ஆவது திட்டமாகும். குழுவில் எட்டு செவிலியர் பயிற்சியாளர்கள் மற்றும் நான்கு கட்டுமான பயிற்சியாளர்கள் உள்ளனர்.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...