புத்தளம் நகர சபையின் ஹஜ் பெருநாள் சந்தை தொடர்பான விசேட அறிவித்தல்!

Date:

புத்தளத்தில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு சந்தை கடைத்தொகுதி நடத்த ஏற்பாடாகியுள்ளது.

அதற்கமைய புத்தளம் நகர சபையினால் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஹஜ் பெருநாள் சந்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடைத் தொகுதிக்கான முன்பதிவுகளை 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புத்தளம் நகர சபையில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு 032 22 65275
எல்.பி.ஜி.பிரீத்திகா
செயலாளர்,
புக்களம் நகர சபை

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...