கட்டார் விமான சேவையில் விமானப் பணிப்பெண்களாக கடமையாற்ற சந்தர்ப்பம் !

Date:

கட்டார் விமான சேவையில் விமானப்பணிப்பெண்களாக இணைந்துக்கொள்ள இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமானச் சேவையில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கான தகுதியை கொண்டவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான குறைந்த பட்ச வயதெல்லை 21 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் புலமைத்துவம் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு, உடல் ஆரோக்கியமுடையவராகவும் இருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் மற்றும் விண்ணப்பத்தை கீழே உள்ள இணைப்பை பார்க்கலாம்…

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...