தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக மேலும் 12 பேர் ஜப்பான் பயணம்

Date:

தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக ஜப்பான் செல்வதற்காக பன்னிரண்டு பேருக்கு விமான டிக்கெட்டுகள் நேற்று வழங்கப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த குழு ஜப்பானில் தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக புறப்படும் 34ஆவது திட்டமாகும். குழுவில் எட்டு செவிலியர் பயிற்சியாளர்கள் மற்றும் நான்கு கட்டுமான பயிற்சியாளர்கள் உள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...